சென்னை அருகே மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…

சென்னை: சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல சுங்கச்சாவடிகளில்  கட்டணம் உயர்வு ஏப்ரல் 1ந்தேதி முதல் அமலுக்கு வரும் நிலையில், தற்போது மேலும் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் தேசிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.