அரியானா :  பாஜக ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநரிடம் கோரிக்கை

சண்டிகர் அரியானா மாநில பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. பாஜக அரசு அரியானா மாநிலத்தில், முதல்வர் நயாப்சிங் சைனி தலைமையிலான ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில், தற்போது 88 உறுப்பினர்களே உள்ளனர்.இதில்  பாஜகவுக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 30 எம்.எல்.ஏ.க்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சைகள் மற்றும் லோக்தளம் கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.