சென்னை: டாம்சல் (Damsel) திரைப்படத்தில் கதாநாயகி இளவரசி எலிடோனியாவின் நாடு கடும் உணவு பஞ்சத்தால் வாடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இளவரசியின் தந்தை மற்றும் அவருடைய சித்தி இந்த சூழ்நிலையில் மக்களை எப்படி காப்பாற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து நாட்டு இளவரசருக்கு எலோடியாவை பெண் கேட்டு வருகின்றனர். அதோடு தங்கள் இளவரசனுக்கு எலிடோனியாவை திருமணம்