விசாரணை அமைப்புகள் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது! பாஜக மீது கார்கே பகிரங்க குற்றச்சாட்டு…

டெல்லி:  நாட்டில் உள்ள முக்கிய  விசாரணை அமைப்புகள் பாஜகவின் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே குற்றம் சாட்டி உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன  கார்கே.  பா.ஜ.,வில் இணைந்தவர்களின் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வில் சேர்ந்த 25 பேரில் 3 பேருக்கு எதிரான ஊழல் வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன. 2014ல் மோடி பிரதமர் ஆனது முதல் ஊழல் வழக்குகளுக்கு ஆளான […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.