சிம்புவுக்கு சொல்லப்பட்ட கதையில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறாரா?.. சீக்ரெட் சொன்ன இயக்குநர்

சென்னை: பிரதீப் ரங்கநாதன் இப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவரது தோற்றம், நடிப்பு, டயலாக் டெலிவிரி அனைத்துமே ரொம்பவே சிம்ப்பிளாக இருப்பதால் ரசிகர்களிடம் எளிதாக கனெக்ட் ஆகிவிட்டார். இப்போது அவர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் கமிட்டாகி நடித்துவருகிறார். அடுத்ததாக ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் அஸ்வத் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தக் கதை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.