தென்காசியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரை மடக்கிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்.. பரபரப்பு

தென்காசி: சங்கரன் கோவிலில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு திரும்பிக் கொண்டு இருந்த அமைச்சர் உதயநிதியின் ஸ்டாலின் காரை நிறுத்திய  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனை முடிந்த பிறகு அங்கிருந்து செல்ல அனுமதி அளித்தனர். தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.