இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும்: மு க ஸ்டாலின்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணி இடஒதுக்கீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.  தற்போது ஜவஹர் பவன் அமைந்துள்ள சமாஜிக் நியாயக் சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வாழ்த்து கூறி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் மு க ஸ்டாலின், ”இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.