கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி கணவனுக்கு மனைவியின் சீதனத்தில் எவ்வித உரிமையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்சினையா; கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.  விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு அவர் தொடர்ந்ததுடன் திருமணத்தின்போது பெற்றோர் தனக்கு சீதனமாக வழங்கிய நகைகளின் மதிப்பு மற்றும் ரொக்கப்பணத்தை மீட்டெடுக்க மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார். அந்தப் பெண் தனது மனுவில் “திருமணத்தின்போது எனது குடும்பத்தினர் தனக்கு 89 சவரன் தங்க நகைகளையும், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.