லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் கோட்டையான எட்டாவாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றும் நிலையில், மாலை அயோத்தியில் பால ராமரை தரிசித்து விட்டு, அங்கு நடைபெறவுள்ள சாலை பேரணியில் பங்கேற்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தற்போது இரண்டு கட்ட வாக்குப்பதிவும் நிறைவு பெற்றிருக்கிறது. இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும்
Source Link