22 கோடீஸ்வரர்களை மோடி உருவாக்கினார்! நாங்களோ கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்க போகிறோம்: ராகுல்

ராஞ்சி: பிரதமர் மோடி வெறும் 22 கோடீஸ்வரர்களை மட்டுமே உருவாக்கினார். ஆனால் நாங்களோ கோடிக்கணக்கான மக்களை லட்சாதிபதியாக்க போகிறோம் என்று ஜார்க்கண்டில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசினார். நாட்டின் 18 வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 2 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், 3-ஆம் கட்ட
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.