விசிக தலைவர் திருமாவளவன் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்

சென்னை தேர்தல் ஆணையத்துக்கு வாக்குப்பதிவு விவர வெளியீடு தாமதம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதி உள்ளார். இன்று தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில், ”இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மக்களவைக்கான முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகளை 2024 ஏப்ரல் 30 அன்றுதான் வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவின் (19 ஏப்ரல் 2024) தரவுகள் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் தரவுகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.