கச்சதீவு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ.யில் மோசடி…

கச்சதீவு தொடர்பாக சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. கடிதத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் அமைச்சகங்களை ஆளும் பாஜக-வினர் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி ஜோடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கச்சதீவு விவகாரம் தொடர்பாக தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் கடந்த 31-3-2024 வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த பதில் அடங்கிய கடிதம் அந்த செய்தியில் வெளியானது. கச்சதீவு விவகாரத்தில் காங்கிரஸ் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.