சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்ட கேஷ்… அலேக்காய் பிடித்த அதிகாரிகள்: விமான நிலையத்தில் பரபரப்பு

பெண் பயணியின் சூட்கேஸ் ரகசிய அறைக்குள்  மறைத்து வைத்திருந்த, 500 ரூபாய் நோட்டு கட்டுகளை, சோதனையில் கண்டுபிடித்து, பறிமுதல் செய்த அதிகாரிகள், பெண் பயணியை கைது செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.