ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரை
டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரைசெய்துள்ளார் . ஆளுநரின் செய்லபாடுகள் தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குடியரசு தலைவரிடம் அளித்தனர். கடந்த 9-ம் தேதி பேரவையில் ஆளுநர் மரபு மீறி நடந்தது தொடர்பாக குடியரசு தலைவரிடம் அரசின் பிரதிநிதிகள் நேரில் முறையிட்டனர்.