ஜி7 மாநாட்டுக்கு மோடியை அழைப்பதா, வேண்டமா.. ஜெர்மனி ஆலோசனை..?! ஏன் தெரியுமா..?!

ஜெர்மனி நாட்டில் நடக்க உள்ள ஜி7 மாநாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விருந்தினராக அழைக்கலாமா வேண்டாமா என ஜெர்மனி ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..! கடந்த சில ஜி7 மாநாடுகளில் தொடர்ந்து இந்திய பிரதமரை விருந்தினராக அழைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த முறை தீவிரமாக ஆலோசனை செய்ய என்ன காரணம்..?! ஜி7 மாநாடு விளாடிமீர் புதின் தலைமையிலான ரஷ்யா படைகள் உக்ரைன் மீது போர் … Read more

சீனாவும், ரஷ்யாவும் போட்டி போட்டுக் கொண்டு ஆராய்ச்சி செய்வது இதற்காக தானா..!

சீனாவும் ரஷ்யாவும் வரும் ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த விண்வெளி வீரர்களாக மாற தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன. இது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் (DIA) மூத்த பாதுகாப்பு ஆய்வாளர் கீத் ரைடர், சீனாவும் ரஷ்யாவும் வரும் ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த விண்வெளி ஆய்வாளர்களாக மாற முயற்சி செய்து வருகின்றன. அஞ்சலகத்தின் இந்த 3 திட்டங்களில் எப்படி வங்கி கணக்கை இணைப்பது.. ரொம்பவே ஈஸி தான்..! இந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றால், அடுத்த 30 … Read more

யார் இந்த ஃபல்குனி நாயர்.. பெண் குலத்திற்கு பெருமை சேர்த்த இரும்பு பெண்..!

இந்தியாவின் சிறந்த பெண் தொழில் முனவோரில் ஒருவராக திகழ்பவர், நய்கா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பல்குனி நாயர். இவருக்கு 2021ம் ஆண்டின் EY Entrepreneur of the Year 2021 என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் EY உலக தொழில் முனைவோர் விருதிலும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு வங்கியாளராக தனது பயணத்தை தொடங்கிய ஃபல்குனி, 2012ல் தான் தனது தொழில் பயணத்தினை தொடங்கினார். தயவுசெய்து முழு சம்பளத்தினையும் கொடுங்க.. ஏர் … Read more

டிசிஎஸ் WFH அப்டேட்: 50000 ஊழியர்களுக்கு மட்டும் அழைப்பு.. மற்ற ஊழியர்கள் நிலை என்ன..?

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த காரணத்தால் அதிகப்படியான கட்டுப்பாடுகளை நீக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். ஆனால் இன்னும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பதில் உறுதியான முடிவுகளை எடுக்க முடியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையில் அலுவலகத்திற்கு அழைக்கப்படும் நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் ராஜினாமா செய்யும் காரணத்தால் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அழைப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் வொர்க் பரம் ஹோம் பற்றி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட … Read more

200 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. சன் பார்மா பங்குகள் உயர்வு..!

ஆசிய சந்தையில் கலவையான வர்த்தகச் சூழ்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் உயர்ந்தாலும் தொடர்ந்து சரிவை எதிர்கொண்டு 10 புள்ளிகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு எதிரொலி முதலீட்டுச் சந்தையில் தொடர்ந்தும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல் உலக நாடுகளில் பல தனது நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்த திட்டமிட்டு வருகிறது. டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்று இன்போசிஸ் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. … Read more

கொரோனாவால் தவிக்கும் சீனா.. ஐபோன் உற்பத்தியாளர் எடுத்த அதிரடி முடிவு..!

சீனாவினை கடந்த சில வாரங்களாகவே பதம் பார்த்து வரும் கொரோனா, டிராகன் தேசத்தினை ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது. சீனாவின் பல முக்கிய நகரங்களில் போடப்பட்டுள்ள லாக்டவுன் நடவடிக்கை காரணமாக, பல லட்சம் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதற்கிடையில் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்கள், சரியான உணவு, போதிய வசதிகள் செய்யப்படாததால் போராட தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல்கல் வெளியாகியுள்ளது. பெரும் ஏற்றத்திற்கு பிறகு ஆறுதல் தந்த தங்கம் விலை.. எவ்வளவு … Read more

பெரும் ஏற்றத்திற்கு பிறகு ஆறுதல் தந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு.. இனியும் குறையுமா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இது கடந்த அமர்வில் பலத்த ஏற்றம் கண்ட நிலையில், இன்று சற்று குறைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? ஏறிய வேகத்தில் இறங்கிய சென்செக்ஸ்.. 2நாள் பங்குச்சந்தை விடுமுறை..! … Read more

சந்திரசேகரன் கட்டுப்பாட்டுக்கு வந்த புதிய நிறுவனம்.. மொத்தம் 10.. இனி ஆட்டம் களைகட்டும்..!

இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப், டாடா குழுமம் ஆகியவை போட்டிப்போட்டுக் கொண்டு தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்தப் போட்டியில் டாடா குழுமம் சமீபத்தில் உருவாக்கிய நிறுவனம் தான் டாடா டிஜிட்டல். சமாளிக்க முடியல.. கட்டணத்தை உயர்த்துகிறோம்.. ஓலா, உபர் அறிவிப்பு..! டாடா டிஜிட்டல் இந்தியாவில் ஆன்லைன் டிஜிட்டல் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் டாடா குழுமம் தனது வர்த்தகத்தை … Read more

சமாளிக்க முடியல.. கட்டணத்தை உயர்த்துகிறோம்.. ஓலா, உபர் அறிவிப்பு..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, உணவு பொருட்கள் முதல் உற்பத்தி பொருட்கள் வரையில் அனைத்தின் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா. கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வேறு வழியில்லாமல் ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரித்துள்ளது. 2 நாட்களுக்கு … Read more

2 நாட்களுக்கு பிறகு முதலீட்டாளர்கள் ஹேப்பி.. சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்..!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது. இந்தியாவின் சில்லறை பணவீக்கமானது 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இதே தொழில்துறை உற்பத்தி விகிதம் தொடர்பான குறியீடானது பிப்ரவரி மாதத்தில் 1.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆக தற்போது சந்தையானது ஏற்றத்தினை கண்டாலும், மீண்டும் சந்தையில் இதன் தாக்கம் இருக்கலாமோ என்ற அச்சத்தினையும் முதலீட்டாளார்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எப்படியிருப்பினும் 2 நாட்களுக்கு பிறகான ஏற்றமானது குறைந்த விலையில் பங்குகளை … Read more