17 வருடத்திற்கு பின் இந்தியாவை விட்டு வெளியேறும் ஹோல்சிம்.. அம்புஜா, ஏசிசி சிமெண்ட் விற்பனை..!
இந்தியாவில் கட்டுமான திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுமான பொருட்களின் தேவையும், விலையும் அதிகரித்துச் செழிப்பாக இருக்கும் நிலையில் உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஹோல்சிம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஹோல்சிம் கட்டுப்பாட்டில் இருக்கும் இரு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகியவை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. 6 கெமிக்கல் பங்குகளை வாங்கி … Read more