17 வருடத்திற்கு பின் இந்தியாவை விட்டு வெளியேறும் ஹோல்சிம்.. அம்புஜா, ஏசிசி சிமெண்ட் விற்பனை..!

இந்தியாவில் கட்டுமான திட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்டுமான பொருட்களின் தேவையும், விலையும் அதிகரித்துச் செழிப்பாக இருக்கும் நிலையில் உலகின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஹோல்சிம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்பு இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஹோல்சிம் கட்டுப்பாட்டில் இருக்கும் இரு சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட், ஏசிசி சிமெண்ட் ஆகியவை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. 6 கெமிக்கல் பங்குகளை வாங்கி … Read more

6 கெமிக்கல் பங்குகளை வாங்கி போடுங்க.. லாபம் கிடைக்கலாம்.. நிபுணர்கள் பரிந்துரை!

ஒரு பங்கினை வாங்கும் முன் அந்த நிறுவனம் என்ன செய்கிறது? இந்த பங்கில் பணம் போட்டால் லாபம் கிடைக்குமா? வாங்கலாமா? வேண்டாமா? என்று ஆய்வு செய்து முடிவெடுப்பது நல்லது. அந்த வகையில் நாட்டின் முன்னணி தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் சில பங்குகளை வாங்கலாம் என மதிப்பீஃபு செய்துள்ளது. ஏன் இந்த பரிந்துரையை செய்துள்ளது? கவனிக்க வேண்டிய காரணிகள் என்னென்ன? குறிப்பாக ஏன் கெமிக்கல் துறையை சேர்ந்த பங்குகளை மட்டும் பரிந்துரை செய்துள்ளது வாருங்கள் பார்க்கலாம். சீரிஸ் … Read more

இந்தியன் ஆயில் திடீர் முடிவு.. ரஷ்யா ஷாக்.. என்ன நடக்குது..?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பின்பு உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான தடையை விதித்த நிலையில், புதின் அரசு தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டுத் தனது நடப்பு நாடுகள் உடனான வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் அளிப்பதாக அறிவித்தது. தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..! இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, இந்தியாவை ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக எச்சரிக்கை விடுத்தது. … Read more

சீரிஸ் 2 : டீமேட் என்றால் என்ன.. இதனை எப்படி தொடங்குவது?

பங்கு சந்தை என்றால் என்ன? எப்படி ஒரு நிறுவனம் பங்கு சந்தைக்குள் நுழைகிறது எனபதனை இதற்கு முந்தைய சீரிஸ்களில் பார்த்தோம். இன்று டீமேட் கணக்கு என்றால் என்ன? இதனை எப்படி தொடங்குவது என்பதை பார்க்கலாம் வாருங்கள். தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..! டீமேட் கணக்கு என்பது பங்கு சந்தையில் வணிகம் செய்ய தேவையான ஒரு கணக்கு ஆகும். நீங்கள் ஒரு பங்கினை வாங்கினாலும், விற்றாலும் அது உங்களது டீமேட்டில் தான் பதிவாகும். இதனை … Read more

சாமானிய மக்களைப் பாடாய்ப்படுத்தும் விலைவாசி உயர்வு.. ஒரு வருடத்தில் இவ்வளவு உயர்வா..?

மார்ச் மாதத்தில் நாட்டின் ரீடைல் பணவீக்கம் 6.95 சதவீதம் வரையில் அதிகரித்து 17 மாத உயர்வைத் தொட்டு உள்ளது, இதன் மூலம் சமையல் எண்ணெய், சிக்கன், ஆடை முதல் பாத்திரங்கள் வரையில் அனைத்து முக்கிய வீட்டு உபயோக பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. அஞ்சலகத்தின் இந்த 3 திட்டங்களில் எப்படி வங்கி கணக்கை இணைப்பது.. ரொம்பவே ஈஸி தான்..! ரிசர்வ் வங்கியின் அதிகப்படியான பணவீக்க இலக்கான 6 சதவீதத்தை மார்ச் மாதம் தாண்டியுள்ளது, பெரும் பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் … Read more

இந்தியாவினை பயமுறுத்தும் பணவீக்கம்.. சாமானியர்களுக்கு என்ன பிரச்சனை?

தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசியானது சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மீண்டும் பொருளாதார மந்த நிலைக்கு வழிவகுக்கலாமோ என்ற அச்சத்தினையும் எழுப்பியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பணவீக்கமானது உச்சம் தொட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் போரானாது மேற்கொண்டு இதனை ஊக்குவிக்கலாம் என நிபுணர்கள் நம்புகின்றனர். 1991க்கு பின் ரஷ்யா சந்திக்கும் மோசமான நிலை..!! பணவீக்கம் அதிகரிக்கலாம் இதற்கிடையில் சீனாவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் விஸ்வரூபம் … Read more

ரஷ்யாவினை விட்டு வெளியேறும் இன்ஃபோசிஸ்.. ஏன் தெரியுமா?

உலகின் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளன. இதில் ஆரக்கிள் மற்றும் சாப் எஸ்.இ உள்பட பல நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளை இடை நிறுத்தியுள்ளன. இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் லிமிடெட் (Infosys Ltd) நிறுவனமும், ரஷ்யாவிலிருந்து தனது வணிகத்தினை வெளியேற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உக்ரைன் – ரஷ்யா மோதலின் காரணமாக ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாகவும் கூறப்படுகின்றது. 1991க்கு பின் ரஷ்யா சந்திக்கும் மோசமான நிலை..!! டெக் ஜாம்பவான்கள் தடை … Read more

இன்போசிஸ் Q4: லாபம், வருவாய் அசத்தல்.. ஆனால் இந்த விஷயத்தில் கோட்டை விட்டது..!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 5,076 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் மார்ச் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் 12 சதவீதம் அதிகரித்து 5,686 கோடி ரூபாயை பெற்றுள்ளது. ஆனால் ஊழியர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் கோட்டை விட்டுள்ளது இன்போசிஸ். 240 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. விளிம்பில் இருக்கும் இன்போசிஸ்..! இன்போசிஸ் டிசிஎஸ் இன்போசிஸ் நிறுவனத்தின் லாபம் சந்தை கணிப்புகளைக் … Read more

1991க்கு பின் ரஷ்யா சந்திக்கும் மோசமான நிலை..!!

உலக நாடுகளின் தடைக்கு மத்தியில் ரஷ்யா தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் ரஷ்யா மிகப்பெரிய வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சரிவில் இருந்து உலக நாடுகளின் தடைக்கு மத்தியில் மீண்டு வருவது மிகவும் கடினம். இந்த வேளையில் ரஷ்யாவிற்கு அதிக வருமானத்தை அளிக்கும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாகத் தடை செய்ய உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி-யின் பொருளாதார ஆலோசகரான ஒலெக் உஸ்டென்கோ உலக நாடுகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். … Read more

தயவுசெய்து முழு சம்பளத்தினையும் கொடுங்க.. ஏர் இந்தியா பைலட்கள் கதறல்..!

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமாக இருந்து வரும் டாடா குழுமம், சமீபத்தில் தான் பெருத்த கடன் பிரச்சனையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை கையகப்படுத்தியது. இதனையடுத்து டாடா குழுமம் ஏர் இந்தியாவில் ஒவ்வொரு மாற்றமாக சீரமைக்க தொடங்கியுள்ளது. இந்த இணைப்புக்கு மத்தியில் ஏர் இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்கள் பலருக்கும் சம்பளம் மருத்துவ வசதி உள்பட பல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் ஏர் இந்தியாவின் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது நினைவுகூறத்தக்கது. இந்த நிலையில் … Read more