ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான பயிற்சி வகுப்பு – தமிழக அரசின் அறிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் சார்பாக குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்.,) 2023 ஆம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசின் சென்னை, அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள். கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு, 28.05.2023 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடைபெற உள்ள … Read more

சென்னை மாநகராட்சியின் வரி வசூல் இத்தனை கோடி?

முதல் அரையாண்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 350 கோடி ரூபாய் அதிகம்! திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் சொத்து வரி தொழில் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் குறைக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. பின்னர் ஆட்சிக்கு வந்ததும் மத்திய அரசு காரணம்காட்டி தமிழகத்தில் வரி உயர்வை அமல்படுத்தியது.  இன்னிலையில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி உடன் சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதி ஆண்டில் முதல் பாதை அரையாண்டிற்கான சொத்து மற்றும் தொழில் … Read more

பொன்முடி சும்மா இல்லாம பாட்டிக்கு செலவு வச்சிட்டாரு! – துரைமுருகன்!

குடும்பத் தலைவிக்கான ரூ.1000 திட்டம் விரைவில் முதல்வரால் தொடங்கி வைக்கப்படும்! திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீர்வளத் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நீர்வளத் துறை அமைச்சர் துறைமுருகன் தலைமை தாங்கி நடத்தினார். சென்னை மண்டல நீர்வளத்துறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை உட்பட 13 மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீர்வளத் துறை சார்பாக பல்வேறு பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றி … Read more

நோ சொன்ன அதிமுக.. ஓகே சொன்ன திமுக.. கெயில் நிறுவனம் மூலம் குழாய் எரிவாயு..- அமைச்சர்.!

சென்னை கமலாலயத்தில் மத்திய பெட்ரோலியம், எரிவாயு மற்றும் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தேல் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசியபோது, “கெயில் நிறுவனம் மூலமாக எரிவாயு இணைப்பை குழாய் மூலம் வீடுகளுக்கு வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு அனுமதிக்கவில்லை. எனவே தான் அதை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.  தற்போது திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும் இதன் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படும் பொழுது எரிவாயுவின் விலை குறைவாக இருக்கும். தமிழ்நாட்டில் … Read more

டாஸ்மாக் பார் உரிமை டெண்டர் ரத்து! – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

புதிய டெண்டர் விடும்போது ஆட்சேபனை இல்லா சான்றிதழ் அவசியம்!  டாஸ்மாக் கடைக்கு அருகில் வாடகை இடத்தில் பார் நடத்த உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பாணைக்கு தடை கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் இப்படை 8 மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு … Read more

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.! போக்சோவில் கைது.!

பெரம்பலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர், இந்திரா நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் காங்கு. இவரது மகன் கார்த்திக் (27). இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடந்த 23ஆம் தேதியன்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த … Read more

விவசாயத்தில் நஷ்டம்.! வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

தேனி மாவட்டத்தில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கோம்பை அரண்மனை தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (37). இவர் உடும்பன் சோலையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். மேலும் அப்பகுதியில் உள்ள ஏலத் தோட்டத்தை குத்தகை எடுத்து ஸ்ரீகாந்த் விவசாயம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்த ஸ்ரீகாந்த் பூச்சி … Read more

கோயம்பேடு மார்க்கெட்.! (30.09.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 30/09/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம். Price list for 1 KG வெங்காயம் 28/24/18 நவீன் தக்காளி 35 நாட்டு தக்காளி 32/30 உருளை 34/26/25 சின்ன வெங்காயம் 60/45/40 ஊட்டி கேரட் 100/80/60 பெங்களூர் கேரட் 90/80 பீன்ஸ் 50/40 பீட்ரூட். ஊட்டி /60.50 கர்நாடக பீட்ரூட் 40 சவ் சவ் 20/18 முள்ளங்கி 35/30 முட்டை கோஸ் 25/20 வெண்டைக்காய் 20/15 உஜாலா கத்திரிக்காய் 20/18 வரி … Read more

சென்னை | ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை உயர்வு!

தெற்கு இரயில்வே சென்னை மண்டல  ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. வரவிருக்கும் பண்டிகை சீசனைக் கருத்தில் கொண்டு சென்னை டிவிஷனில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. இரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்வு – தெற்கு ரயில்வே அறிவிப்பு#Railway #PlatForm #Chennai #Tamilnadu #Seithipunal pic.twitter.com/0Domxg4SRD — Seithi Punal (@seithipunal) … Read more

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் இலவச வைஃபை சேவை விரைவில் அறிமுகம்.. மாநகராட்சி அறிவிப்பு.!

சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையின் அடையாளமான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு  ஆயிரக்கணக்கான உள்ளூர் பொதுமக்களும், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்லும் இடமாக உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெரினா கடற்கரையை ஏராளமான வசதிகளுடன்  மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் இலவச வைஃபை சேவை வழங்க … Read more