கொழும்புக்கு வெளியே உள்ள நகரங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை

கொழும்புக்கு வெளியே உள்ள நகரங்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  அனுராதபுரம் மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்துத் துறைக்கென புதிதாக 27 பேருந்து வண்டிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.  இவற்றின் பெறுமதி 300 மில்லியன் ரூபாவைத் தாண்டுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.  போக்குவரத்து வசதி மக்களுக்கு உயர்தரத்திலான போக்குவரத்து வசதியை வழங்கும் நோக்கோடு இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். Source link

தீவிரமடையும் போர்க்களம்! உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்

ரஷ்யாவினால் இன்று அதிகாலை நடத்தப்பட்ட 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.  ஒரு வருடங்களுக்கு மேலாக தொடரும் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் பகுதிகள் மீது இன்று ரஷ்யா 18க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை தாக்குதல்  இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படையின் தளபதி வலேரி ஜலுஷ்னி வழங்கிய தகவலில், திங்கட்கிழமை அதிகாலை 2:30 … Read more

ஒரேயொரு ராசிக்காரருக்கு கிட்டவுள்ள அதிஷ்டம்! மிதுனத்தை ஆட்டிப்படைக்கும் கிரக பெயர்ச்சி- நாளைய ராசிப்பலன்

குரு பெயர்ச்சி பெரும்பாலும் தீய பலன் தருவதில்லை என்றாலும், சில அமைப்புகளால் குருவால் சுப பலன்களை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, சில ராசிக்காரர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு இருக்கையில் நாளைய தினம் எந்த ராசிக்காரர்களுக்கு எவ்வாறான பலன்கள் கிடைக்கபோகின்றது என்று பார்க்கலாம். உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW    மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் … Read more

ரணில் விக்ரமசிங்கவை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமை! வஜிர அபேவர்தன

இன, மத பேதங்கள் அற்ற தலைவரான ரணில் விக்ரமசிங்கவை ஆசியாவின் உச்சியில் அமர்த்த வேண்டியது எமது கடமையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன  தெரிவித்துள்ளார்.  கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (01.05.2023) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  2048 வெல்வோம் ‘2048 வெல்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மே தினக் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றும் போது … Read more

தங்கம் வாங்க காத்திருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல்! ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

தங்கம், தமிழர்களின் வாழ்வியலோடும் பண்பாட்டோடும் ஒன்றித்து போன விடயமாக மாறி விட்டது.  தங்கம் வாங்குவதும், அணிவதும் மங்களகரமான விடயமாக பார்க்கப்படுகின்றது. சமூகதத்திலும் கூட ஒருவரின் மதிப்பை மரியாதையை ஈட்டித் தரும் விடயமாக இந்த தங்கம் காணப்படுகின்றது.   காலத்திற்கு காலம், தங்க விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் அதற்கேற்றால் போல  மக்களின் தங்கம் வாங்கும் வீதம் கூடிக் குறைகிறது.  இலங்கையில் சம காலத்தில் ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தங்கத்தின்  விலை வரலாறு காணாத வகையில் … Read more

3 நாட்களுக்கு மூடப்படும் கடைகள்

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளன. மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை அதன்படி, மே 05, 06, 07 ஆகிய திகதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும். இதற்கிடையில், அந்த மூன்று நாட்களில் மதுபானக் கடைகளை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Source link

மலையகத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வுகள்(Photos)

 தோட்டவாரியாக இம்முறை மே தின கூட்டம், நிகழ்வை எளிமையான முறையில் – உரிய நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது. அந்தவகையில், மலையக பெருந்தோட்ட பகுதிகளை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அலுவலகங்களிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அங்கத்தவர்கள் அமைந்துள்ள தோட்டங்களிலும் மேதின நிகழ்வுகள் நடைபெற்றது. ஹட்டனில் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்ததலைவர்களான அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர்.ஆறுமுகன் … Read more

எதிர்கால பொருளாதாரம் குறித்து ஜனாதிபதியின் முயற்சி! வெளியிடப்பட்டுள்ள தகவல்

இலங்கையின் நாடாளுமன்றம் எதிர்பார்க்கப்படும் பிணை எடுப்பு பற்றி விவாதித்துள்ள போதிலும், நாட்டின் வளர்ச்சிக்கான நீண்ட கால தீர்வுகள் நழுவி தப்பித்துக் கொள்கின்றது என கானா நாட்டின் முக்கிய செய்தித்தளமான நியூஸ் கானா கருத்து வெளியிட்டுள்ளது. இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி கூறுகிறார் என்பதனையும் நியூஸ் கானா என்ற செய்திச்சேவையே தெரிவித்துள்ளது. எனினும் அவர் எதிர்காலத்திற்கான பொருளாதார கணிப்புகளில் ஒரு நேர்மறையான சுழற்சியை முன்வைக்க முயற்சிக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடுமையான நிபந்தனைகள் … Read more

பெண் வேடமிட்டு வந்த கொள்ளையனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்

பொகவந்தலாவை ஆரியபுர காலனி வீடுகளில் வளர்க்கப்பட்ட கோழிகளை திருட பெண் வேடமிட்டு வந்த நபர் பிடிபட்டுள்ளார். குறித்த வீட்டில் வசிக்கும் இல்லத்தரசி சண்டையிட்டு அந்த நபர் கொண்டு வந்த இரண்டு கத்திகளையும் கைப்பற்றியுள்ளார். நேற்றைய தினம்  (30.04.2023) அதிகாலை 1.30 மணியளவில் வீட்டிலுள்ள நாய் குரைத்த நிலையில், வீட்டினுள் இருந்த பெண் வெளியே வந்து பார்த்துள்ளார். அங்கு புர்கா அணிந்து வந்த நபருடன் இந்த பெண் மல்லுக்கட்டிய போது புர்கா கீழே விழுந்துள்ளது. புர்காவை கழற்றிய பின், … Read more

கைத்துப்பாக்கியுடன் சுற்றிதிரியும் உக்ரைன் ஜனாதிபதி! வெளியான காரணம்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தன்னுடன் கைத்துப்பாக்கியொன்றினை வைத்துக்கொண்டு சுற்றிதிரிவதாக வெளியான செய்திகளுக்கு விளக்கமளித்துள்ளார். ரஷ்ய படைகளின் வான்வழி தாக்குதலில் உக்ரைனியர்கள் 25 பேர் உயிரிழந்த நிலையில், செய்தி சேவையொன்றுக்கு ஜெலன்ஸ்கி வழங்கிய பேட்டியில் அவர் விளக்கமளித்துள்ளார். இதன்போது ரஷ்ய படைகளிடம் சிறைபிடிக்கப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்துக்கொள்வீர்களா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியையும் அவர் நிராகரித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கைத்துப்பாக்கியை வைத்து எப்படி சுட வேண்டும் என எனக்கு நன்றாக தெரியும். உக்ரைனின் … Read more