''என்மீது குற்றச்சாட்டு வராமல் இருந்தாதான் ஆச்சரியப்படணும்.. '' – மனம் திறக்கும் அருண்பாண்டியன்.

எண்பதுகளின் தமிழ் சினிமாவில் ஃபிட் அண்ட் ஸ்மார்ட் ஆக அறிமுகமானவர் அருண்பாண்டியன். `ஊமை விழிகள்’, `இணைந்த கைகள்’ எனத் திரும்பிப்பார்க்க வைத்தவர். விஜயகாந்தின் பல படங்களைத் தயாரித்தவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விஜய்யின் ‘சர்கார்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘சதுரங்க வேட்டை’, ‘பரியேறும் பெருமாள்’ என படங்களை ஓவர்சீஸில் ரிலீஸ் செய்தவர். இப்போது கருணாஸின் ‘ஆதார்’, அதர்வாவின் ‘ட்ரிக்கர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் இல்லாத நாட்களில் ஊரில் விவசாயம் செய்து வரும் அருண்பாண்டியனிடம் பேசினேன். ‘ஆதார்’ … Read more

கோலிவுட் ஸ்பைடர்: வாடிவாசல் டீமின் ப்ளான்; இயக்குநரை தட்டிக்கொடுத்த அஜித்; தனுஷ் எடுத்த புது முடிவு!

* `அந்நியன்’, `தசவதாரம்’ உள்பட பெரிய படங்களைத் தயாரித்தவர் ‘ஆஸ்கார் பிலிம்ஸ்’ ரவிச்சந்திரன் கடந்த ஏழு ஆண்டுகளாகவே சினிமா தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். ‘ஆஸ்கார் பிலிம்’ஸின் சரிவு பலரையும் திகைக்க வைத்தது. முகமே வெளிக்காட்டாமல் இருந்ததால் சினிமா உலகில் இருக்கும் பலருக்குமே அவர்தான் ரவிச்சந்திரன் எனத் தெரியாது. ‘சரி இப்போது அவருக்கென்ன?’ என கேட்கிறீர்களா.. பழைய பிரச்சனைகளை தள்ளி வைத்துவிட்டு விரைவில் படம் ஒன்றை தயாரிக்கப் போகிறார் ரவிச்சந்திரன். இதனால் கே.கே நகரில் உள்ள அவரது ஆபீஸ் … Read more

விபத்தில் காயம்; கால்பந்து விளையாட முடியாத ஏக்கத்தில் கல்லூரி மாணவர்‌ தற்கொலை? – போலீஸ் விசாரணை!

விருதுநகர் பட்டு தெருவைச் சேர்ந்தவர்கள் சிவராஜன்-லதா தம்பதியினர். இவர்களின் மகன் செல்வக்குமார் (22). விருதுநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் உடற்கல்வியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய செல்வக்குமார், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பின்னர், அவர் அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதான மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் … Read more

“ராவணனைப் போன்றோர் கீதையைப் பற்றி பேசுகிறார்கள்!" – குஜராத் அமைச்சரை விமர்சித்த டெல்லி அமைச்சர்

பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், மாநில கல்வியமைச்சர் ஜிது வகானி, பள்ளி பாடத்திட்டத்தில் பகவத்கீதையை சேர்ப்பது குறித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “2022/23 கல்வியாண்டு முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பகவத்கீதை இருக்கும். பகவத்கீதையின் மதிப்புகள், கொள்கைகள் மற்றும் முக்கியத்துவம் ஆகியவை அனைத்து மதத்தினராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பகவத்கீதை 6-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும்” … Read more

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜெலன்ஸ்கி பெயர்; பரிந்துரைக்கக் கோரி ஐரோப்பியத் தலைவர்கள் கடிதம்!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் ஆக்கிரமிப்பு போரால் உலகமே உக்ரைன் எப்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும், உக்ரேனியர்களின் முகத்தில் மீண்டும் எப்போது புன்னகையைக் காணமுடியும் என்று எதிர்பார்த்துக் கிடக்கிறது. கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர் நான்காவது வாரத்தை எட்டிவிட்டது. போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் போர் தொடங்கிய நாள்முதல், ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போராடிக்கொண்டு, தங்கள் நாட்டு … Read more

`ஃப்ளு, SARI சோதனைகளை மீண்டும் தொடங்குக!' – மாநிலங்களுக்கு மத்திய அரசின் கொரோனா அலெர்ட்

கொரோனா வைரஸ் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் தீவிர சுவாச நோய்த்தொற்றுகளை கண்காணிக்கும் சோதனையை மீண்டும் தொடங்குமாறு மத்திய அரசு மாநிலங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. Covid `கொரோனா தடுப்பூசி காப்புரிமைக்கு 5 வருட விலக்கு!’ – வளரும் நாடுகளுக்கு உதவுமா EU-ன் முடிவு? கொரோனா பரவல் அதிகமாக இருந்த சமயத்தில் அதை நிர்வகிக்க இன்ஃப்ளூயன்சா போன்ற உடல்நலப் பிரச்னைகள் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட தீவிர சுவாசத் … Read more

''என்மீது குற்றச்சாட்டு வராமல் இருந்தாதான் ஆச்சரியப்படணும்.. '' – மனம் திறக்கும் அருண்பாண்டியன்.

எண்பதுகளின் தமிழ் சினிமாவில் ஃபிட் அண்ட் ஸ்மார்ட் ஆக அறிமுகமானவர் அருண்பாண்டியன். `ஊமை விழிகள்’, `இணைந்த கைகள்’ எனத் திரும்பிப்பார்க்க வைத்தவர். விஜயகாந்தின் பல படங்களைத் தயாரித்தவர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விஜய்யின் ‘சர்கார்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’, ‘சதுரங்க வேட்டை’, ‘பரியேறும் பெருமாள்’ என படங்களை ஓவர்சீஸில் ரிலீஸ் செய்தவர். இப்போது கருணாஸின் ‘ஆதார்’, அதர்வாவின் ‘ட்ரிக்கர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் இல்லாத நாட்களில் ஊரில் விவசாயம் செய்து வரும் அருண்பாண்டியனிடம் பேசினேன். வ்’ஆதார்’ … Read more

மதுரை : 700 ஆண்டு பழைமையான ஐயனார் சிற்பம், நடுகல் கண்டுபிடிப்பு!

தொல்லியல் அடையாளங்களின் சுரங்கமான மதுரை மாவட்டத்தில் பல தொல்லியல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டும், அறியப்பட்டும் வரும் சூழலில், சமீபத்தில் பழைமையான ஐயனார் சிற்பமும் நடுகல்லும் கண்டறியப்பட்டுள்ளது, வில்லூர் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. து.முனீஸ்வரன் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து. முனீஸ்வரன் தலைமையில் அனந்தகுமரன், சிவசுப்பிரமணியன் ஆகியோர் மதுரை மாவட்டம் வில்லூர் அருகே சித்தூரில் இப்பகுதியை மேற்பரப்புக் கள ஆய்வு செய்தபோது கண்மாய்கரையில் பாதி புதைந்த … Read more

“போர் முடிவுக்கு வரும் வரை ரஷ்யா மீதான செலவினங்களை நாங்கள் அதிகரிப்போம்" – அமெரிக்கா எச்சரிக்கை

கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடங்கிய போரானது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. உக்ரைனில் நடத்திவரும் ஆக்கிரமிப்பு போரை உடனடியாக ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று கடந்த புதன்கிழமை சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை எதிர்த்த ரஷ்யா, “ஐ.நா நீதிமன்றத்தின் இந்த முடிவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது” என நேற்று கூறியிருந்தது. இது ஒருபுறமிருக்க, சீனாவிடம் ரஷ்யா ராணுவ உதவியைக் கேட்டுவருவதாக அண்மையில் அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. மேலும், சீனாவின் நடவடிக்கையை தாங்கள் … Read more