" `பேட்ட', `மாஸ்டர்'க்கு அப்பறம் தனுஷ் சொல்லிதான் `மாறன்' வாய்ப்பு கிடைச்சது!"- மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் – குறுகிய காலத்தில் பெரும் இளைஞர் கூட்டத்தை தன் ரசிகர்களாக மாற்றியவர். ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ எனத் தமிழில் தொடக்கமே ரஜினி, விஜய் படங்கள் அமைந்ததைத் தொடர்ந்து தற்போது தனுஷூடன் அவர் நடித்த ‘மாறன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. ‘மாறன்’ படம் குறித்து மாளவிகா மோகனன் நம்மிடையே குறித்து பகிர்ந்து கொண்டார். மாளவிகா மோகனன் மலையாளத்துலதான் உங்க முதல் என்ட்ரி… அந்த வாய்ப்பு எப்படிக் கிடைச்சது? “என்னோட அப்பா ஒளிப்பதிவாளர். சின்ன … Read more

“இந்தியா போன்ற பெரிய நாட்டில்… பெருமைக்குரியது!" – நிர்மலா சீதாராமனை பாராட்டிய பிரதமர் மோடி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், “மகளிர் தினத்தில், பல்வேறு துறைகளில் பெண்கள் செய்த சாதனைகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்திய அரசு தனது பல்வேறு திட்டங்களின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தி, கண்ணியம் மற்றும் வாய்ப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும். இந்த முயற்சிகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும்” எனப் பதிவிட்டிருந்தார். மோடி ட்வீட் அதேபோல, `வளர்ச்சிக்கான நிதியுதவி மற்றும் விருப்பத்துக்குரிய … Read more

இன்றைய ராசி பலன் | 09/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் … Read more

போருக்குப் பின் இருக்கும் `கச்சா எண்ணெய் கணக்குகள்' – உக்ரைன் போரால் யாருக்கு லாபம்?

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டு வருகிறது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் 80 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை நேற்று அதிகபட்சமாக 139 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. இது மூன்று மாதத்தில் ஏறக்குறைய 65% ஏற்றமாகும். இந்த விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் ரஷ்யா – உக்ரைன் போர்தான். Ukraine கச்சா எண்ணெய்க்காகப் போர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து போர்களும் … Read more

`நான் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ்' – கடைகளில் வசூல்வேட்டையில் இறங்கிய போலி போலீஸ் சிக்கியது எப்படி?!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் கௌதம். இவர், கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு டிப்டாப் உடை அணிந்து வந்த ஒருவர், “நான் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டு, “என்னோட கார் ரிப்பேர் ஆகி நிற்குது. அதை சரி செய்ய மூவாயிரம் பணம் தேவைப்படுது. என்னோட பர்ஸை வீட்ல மறந்து வச்சுட்டு வந்துட்டேன். வீட்டுக்குப் போனதும். `கூகுள் பே’ மூலம் பணத்தை திருப்பித் தர்றேன்” எனச் சொல்லியிருக்கிறார். … Read more

நீட் தேர்வு விவகாரம்: “மாநிலக் கல்வி உரிமையைப் பறிக்கின்றனர்" – அமைச்சர் பொன்முடி

`தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் நடத்தும் கல்வி சிந்தனை அரங்கு – 2022, சென்னையில் உள்ள ஐ.டி.சி ஹோட்டலில் மார்ச் 8, 9 ஆகிய இரு தேதிகள் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, `இந்தியாவுக்கு நீட் தேவை இல்லை’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர், “நீட் தேர்வு வந்த பிறகு பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டங்களை நடத்துவதைக் குறைத்துவிட்டனர். மாநில பாடத்திட்டத்தில் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற கர்நாடகத்தைச் சேர்ந்த … Read more

`விருமாண்டி'க்குப் பிறகு கிராமத்து படத்தில் நடிக்கும் கமல்ஹாசன்… இயக்குநர் இவரா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படத்தை முடித்துவிட்டார் கமல்ஹாசன். இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை வரும் மார்ச் 14-ம் தேதி அறிவிக்கவிருக்கிறது படக்குழு. அநேகமாக, மே மாதத்தில் இதன் ரிலீஸ் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘விக்ரம்’ படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்த படங்களுக்காக கதைகளைக் கேட்டு வந்தார் கமல்ஹாசன். அந்த லிஸ்ட்டில் இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோரும் இருக்கின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு வேறு இருக்கிறது. இதற்கிடையே தன்னுடைய கதை, திரைக்கதையில் மலையாள … Read more

நீண்ட நாள்களுக்குப் பிறகு… மம்தா நிகழ்ச்சியில் தலைகாட்டிய பிரசாந்த் கிஷோர்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து அரசியல் ஆலோசகர் ஐபேக் பிரசாந்த் கிஷோர் பணியாற்றி வந்தார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தாவின் முயற்சிக்கு பிரசாந்த் கிஷோர்தான் மூளையாக செயல்பட்டு வந்தார். ஆனால், சமீபத்தில் மேற்கு வங்க மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது தொடர்பாக ஐபேக் பிரசாந்த் கிஷோருக்கும், மம்தா பானர்ஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. பிரசாந்த் கிஷோர் இல்லாமல் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்துப் … Read more