“பியூட்டி பார்லர் வேலையை விட்டுடு..!” – மனைவி முகத்தில் பெட்ரோலை ஊற்றி கொளுத்திய கணவன்

புதுச்சேரி, வில்லியனுாரை அடுத்த கொம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கணேசன் – அழகுமீனா தம்பதியினர். கணேசன் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நிலையில், அவரின் மனைவி அழகுமீனா சின்னவாய்க்கால் தெருவில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலை ஏனோ கணேசனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த வேலைக்குப் போகக் கூடாது என்று அழகுமீனாவிடம் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார் கணேசன். இந்த விவகாரத்தில் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் பியூட்டி … Read more

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம்! – புதுச்சேரி நகராட்சி குறிப்பிடும் இடங்கள் எவை?

புதுச்சேரியில் வீடுகள், காலிமனைகள், சொத்துகள், வணிக உரிமம், குடிநீர் போன்றவற்றுக்கு வரிகளை வசூலித்துவரும் புதுச்சேரி நகராட்சி, தற்போது வருவாயைப் பெருக்க புதிய புதிய வரி விதிப்புகளிலும் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், புதுச்சேரியின் நகர்ப்புறச் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும் நகராட்சி, அதற்காக டெண்டர் கோரியிருக்கிறது. அதனடிப்படையில் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படவிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு வீதிக்கும் டெண்டர் ஆரம்பத் தொகையை நிர்ணயித்து, அதற்குச் செலுத்தவேண்டிய முன்வைப்பு … Read more

நட்சத்திர பலன்கள்: மார்ச் 18 முதல் 24 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

இன்றைய ராசி பலன் | 18/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link

நீராவி முருகன்: மயானத்துக்கு வழிகாட்டிய அடாவடி வாழ்க்கை!

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்த நீராவி முருகன் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டதால் திண்டுக்கல் போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட நீராவி முருகனின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நீராவி முருகன் உடல் நீராவி முருகனின் பெற்றோர் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், அண்ணன் முத்துக்குமார் டெய்லராக புதியம்புத்தூரில் வேலை செய்து வந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முன்பு … Read more

வெம்பக்கோட்டையில் முதல்கட்ட அகழாய்வு பணி தொடக்கம்… இந்த இடத்தின் சிறப்புகள் என்னென்ன?

தமிழகத்தில் கீழடி, சிவகளை, மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி உள்ளிட்ட 7 இடங்களில் இந்த ஆண்டில் புதிதாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை வரலாற்று ஆய்வாளர்கள் பெரிதும் வரவேற்றனர். வெம்பக்கோட்டையில் நுண்கற்கருவிகள், சங்ககால மண்பாண்ட ஓடுகள், பெருங்கற்கால பண்பாட்டு எச்சங்கள் மற்றும் செப்பேடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் அமைந்த இக்கிராமத்தில் 35 ஆண்டுகளுக்கு … Read more

10 ரூபாய் coin செல்லாதா? ரிசர்வ் பேங்க் சொல்வதென்ன!

10 ரூபாய் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் வர ஆரம்பித்தன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த 10 ரூபாய் நாணயங்கள் தமிழகத்தின் பல ஊர்களில் மக்களால் வாங்கப்படுவதில்லை. கடைகள், பேருந்துகள் என எங்கும் வாங்கப்படுவதில்லை. இது ஏன்? 10 ரூபாய் நாணயங்கள் செல்லுமா? செல்லதா? ரிசர்வ் வங்கி சொல்வதென்ன என்பதை இந்த வீடியோவில் காணலாம். இதுபோல் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளைக் கேட்க `Doubt of Common Man’ பகுதியில் கேள்விகளாகப் பதிவிடுங்கள் நாங்கள் பதில் தேடித் … Read more

நாட்டுக்காக உயிர்நீத்த 12 குழந்தைகளின் தாய்… உக்ரைனை சோகத்தில் ஆழ்த்திய ராணுவ மருத்துவரின் மரணம்!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், 12 குழந்தைகளுக்கு தாயான ஓல்கா செமிடியானோவா என்பவர் ரஷ்யப் படைகளை எதிர்த்துக் களமாடி உயிரிழந்த சம்பவம் உக்ரைன் மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரை அனைவரும் `நாயகி’ எனப் புகழ்ந்து வருகின்றனர். 48 வயதான போர் மருத்துவர் ஓல்கா செமிடியானோவா, ஆறு குழந்தைகளுக்குத் தாயாக இருந்தார். இவர் மேலும் ஆறு குழந்தைகளைத் தத்தெடுத்து … Read more

PayTM Payments Bank: தொடரும் பிரச்னைகள்… ரிசர்வ் வங்கியின் தடைக்கு என்ன காரணம்?

பணப் பரிவர்த்தனைகளை எளிதாக ஆன்லைன் வழி செயலாக்கும் பிரபல நிறுவனம் பே டிஎம். இக்கட்டண வங்கியில் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்கத் தடை விதித்துள்ளது நாட்டின் முக்கிய நிதிநிலைகளைப் பராமரிக்கும் இந்திய ரிசர்வ் வங்கி. இதுதான் கடந்த மூன்று நாள்களாகப் பேசுபொருளாக இருக்கிறது. வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துதல் மற்றும் தனியுரிமை விதிகள் மீறல், சீன நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் தரவுகளை லீக் செய்தல் ஆகிய சந்தேகங்களின் பேரில் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. சந்தேகத்திற்கு மேலும் இடம் வகுக்கும் விதத்தில் … Read more

உக்ரைன் விவகாரம்: “இந்தியாவின் நிலைப்பாட்டால் மிகுந்த ஏமாற்றம்" – இங்கிலாந்து வருத்தம்

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தொடங்கிய போர், முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம், “உடனடியாக போரை நிறுத்த வேண்டும்” என உத்தரவிட்டும், ரஷ்யா அதை நிராகரித்து ஏவுகணை தாக்குதலைத் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகப் பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியான முறையில் இருநாடுகளும் தங்கள் பிரச்னையை தீர்க்க … Read more