விரைவில் வருகிறது ரோபோடாக்சி: அறிவிப்பை வெளியிட்டார் Elon Musk

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தனது நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்குள் ஸ்டீயரிங் வீல் அல்லது பெடல்கள் இல்லாத ரோபோடாக்ஸியை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய மின்சார-வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மார்ச் காலாண்டில் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர லாபத்தைப் பதிவு செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு வருவாய் $18.8 பில்லியனாக இருந்தது. இது $17.9 பில்லியன் மதிப்பீட்டை முறியடித்தது. ஆண்டுக்கு ஆண்டு தொகையில் 81 … Read more

புவி நாள் – காலநிலை மாற்றத்தை உணர்த்தும் கூகுள் டூடுல்

அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் அதிகரித்த தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் போன்றவை பூமியை வெப்பமயமாக்கியுள்ளன. இதனால் நீர், வானம், நிலம், காற்று என அனைத்தும் மாசுபட்டுள்ளன. புவிவெப்பத்தைக் குறைக்க மரங்களை நட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தாலும் அவை காலத்தில் காற்றோடு கலந்து விடுகின்றன. மாறாக, மரங்கள் வெட்டப்படுவதும், வனங்கள் அழிக்கப்படுவதும்தான் தொடர்கின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று 52ஆவது புவி நாள் கொண்டாடப்படுகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் கூகுளின் முகப்பு பக்கத்தில் டூடுள் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் … Read more

ஆப்கானிஸ்தான் மசூதிகளில் குண்டுவெடிப்பு; 22 பேர் பலி, பலர் காயம்

ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிப் மற்றும் குண்டுஸ் நகரங்களில் நடந்த தனித்தனி வெடிப்புகளில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானின் மசார்-இ-ஷெரிப் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட  குண்டு வெடிப்பில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்றொரு வடக்கு ஆப்கானிய நகரமான குண்டூஸில் மற்றொரு குண்டுவெடிப்பில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் என  மாகாண சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் போது … Read more

இம்ரானின் முன்னாள் அமைச்சர்களுக்கு விமானத்தில் பயணம் செய்ய தடை: ஹாபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு, இம்ரான் கானின் முந்தைய மத்திய அமைச்சரவையில் இருந்த பலர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்று  சந்தேகப்படும் நிலையில், அவர்களை விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டவர்களில் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது. முன்னாள் அரசாங்கத்தின் பிடிஐ அமைச்சர்கள் தங்கள் ஆட்சியின் போது சம்பாதித்த “ஊழல்” பணத்துடன் தப்பிச் செல்லக்கூடும் என்று ஷரீப் அரசாங்கம் நம்பும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, அவரது சகோதரரும் … Read more

மரியுபோல் நகரை கைப்பற்றியதாக அறிவித்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்

உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கி கிட்டதட்ட இரு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புக்கள் முற்றுகையிட்ட நிலையில், பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என உக்ரைன் முன்மொழிந்ததை அடுத்து, உக்ரைன் வீரர்கள் ஆயுதங்கள ஒப்படைத்து விட்டு சரணடைய வேண்டும் என ரஷ்யா முன்னதாக எச்சரித்திருந்தது. ரஷ்யப் படைகள் முக்கிய எதிர்ப்பு கோட்டையான மரியுபோல் நகரை இன்றே கைப்பற்றும் என்று அதிபர் … Read more

உக்ரைனின் மரியுபோல் நகரை இன்று ரஷ்யா முழுமையாக கைப்பற்றும்: ரஷ்ய தரப்பு உறுதி

உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், பொதுமக்களை வெளியேற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என உக்ரைன் முன்மொழிந்ததை அடுத்து, ரஷ்யப் படைகள் முக்கிய எதிர்ப்பு கோட்டையான மரியுபோல் நகரை கைப்பற்றும் என்று அதிபர் விளாடிமிர் புடின் நிர்வாகத்தில் உயர்மட்ட கூட்டாளி ஒருவர் கூறினார். எட்டு வாரங்களுக்கு முன்னால், உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடங்கியதில் இருந்து, பெரிய அளவில் ரஷ்யாவால் எதையும் முழுமையாக கைப்பற்ற முடியாத நிலையில், மரியுபோல் நகரை இன்றே முழுமையாக கைப்பற்றும் … Read more

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் இந்தியா வந்தடைந்தார்

பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், இரண்டு நாள் அரசு முறை பயணமாக, இன்று ( 2022, ஏப்ரல் 21ம் தேதி) இந்தியா வந்தடைந்தார். குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வந்திறங்கிய அவரை உயர் அதிகாரிகள் வரவேற்றனர். முதல் நாளில் காந்தி ஆசிரமம் சென்று பார்வையிடுதல், தொழில்ரீதியா உரவை மேம்படுத்த ஆலோசனை, பிரதமர் மோடியுடன் சந்திப்பு  உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.  அதோடு அவரது பயணத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம்  மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் … Read more

WikiLeaks அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் ஜூலியன் அசாஞ்சே அடுத்து என்ன

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவிற்கு நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டன் நீதிமன்றம் இறுதி முடிவை தெளிவாக அறிவித்துவிட்டது. லண்டன் நீதிபதி அளித்த தீர்ப்பில், உளவு பார்த்த குற்றச்சாட்டை சுமந்திருக்கும் ஜூலியன் அசாஞ்சே, அந்த விவகாரத்தை எதிர்கொள்ள அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறார்.  விக்கிலீக்ஸ் (Wikileaks) நிறுவனர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மோதல்கள் தொடர்பான நூறாயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக அமெரிக்காவில் தேடப்பட்டு வருகிறார். தன்னை அமெரிக்காவுக்கு அனுப்புவதை தடுக்க அசாஞ்சே பல ஆண்டுகளாக முயன்று வருகிறார். இதற்கான அவரது … Read more

ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்த ஜப்பான், ரஷ்யர்களின் சொத்துக்களும் முடக்கம்

உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில்,  ரஷ்யாவின் ‘மிகவும் நெருக்கமான நாடு’ அந்தஸ்தை ஜப்பான் முறையாக ரத்து செய்தது. சிவிலியன்கள் மீது ரஷ்ய இராணுவ  நடத்திய அட்டூழியங்களை வெளியாகியுள்ள நிலையில்,  டோக்கியோ புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் வர்த்தக அந்தஸ்தை அகற்றுவது மாஸ்கோவிற்கு எதிரான ஜப்பானின் சமீபத்திய தடை நடவடிக்கையாகும். புதிய தடைகள் கடந்த மாதம் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவால் அறிவிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.  இதில் … Read more

இந்திய அரசு கொரோனாவை திறமையாக கையாண்டுள்ளது: வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினார். கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசின் முயற்சிகள் மற்றும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ள  பொது மக்களுக்கான தடுப்பூசி திட்டம் மிகவும் பாராட்டுக்குரியவை என்று அவர் கூறினார். பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இந்தியாவின் ஒத்துழைப்பைப் பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பரிமாற்றம் சிறந்த அண்டை நாடுகளின் சிறந்த ராஜீய உறவுகளுக்கு … Read more