நாளை கூடுகிறது பாகிஸ்தான் நாடாளுமன்றம்! பிரதமராக ஷபாஸ் ஷெரிப் தேர்வு?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது நாடாளுமன்றத்தின் 342 உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதன் மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இதனால், பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கானை நீக்கி அந்நாட்டு … Read more