22 ஆவது அரசியல் யாப்பு திருத்தம்: உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு இந்த வாரத்தில்
22ஆவது அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை இந்த வாரத்தில் அறிந்துகொள்ளக்கூயதாக இருக்கும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ இன்று (1) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்., அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கையில் உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு கிடைக்கப்பெற்ற பின்னர் இந்த திருத்த சட்டம் மூலத்தை நாட்டுக்கு பொருத்தமான வகையில் நிறைவேற்ற கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். இன்று … Read more