பாஜகவில்  இணைந்த பிரபல நடிகை சுமலதா

பெங்களூரு பிரபல நடிகை சுமலதா இன்று பாஜகவில் இணைந்துள்ளதார். கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் நடிகை சுமலதா. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் உள்ள மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் இவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் மாண்டியா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது., மாண்டியா தொகுதியை மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு பா.ஜ.க. ஒதுக்கியதால் அங்கு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், கர்நாடகா … Read more

வரும் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 19ம் தேதி ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதே வேளையில் … Read more

ஒரேயடியா நாட்டை நாசமாக்கிடுவாங்க.. பாஜக நாட்டுக்கும் வீட்டுக்க்கும் கேடு.. ஆவேசமாக பேசிய ஸ்டாலின்!

விழுப்புரம்: ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே உணவு, ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று ஒரே ஒரே என்று ஒரேயடியாக நாட்டை நாசமாக்கிவிடுவார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற Source Link

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு : பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ விசாரணை

பெங்களூரு பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என் ஐ ஏ தீவிர விசாரணை செய்து வருகிறது கடந்த மார்ச் 1 ஆம் தேதி கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் காயமடைந்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ., தீவிரமாக விசாரித்து வருகிறது. என்  ஐ ஏ இதுவரை 10-க்கும் மேற்பட்டோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து., தீவிர விசாரணை நடத்தி … Read more

ஒரு ஊரில் 500 பெண்களுக்கு ரூ.1000 கிடைத்தால் என்ன அர்த்தம்? கிராம பொருளாதாரத்தில் புரட்சி: ஸ்டாலின்

சென்னை: ஒரு கிராமத்தில் 500 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் அந்த ஊருக்குள் ஐந்து லட்சம் ரூபாய் வருகிறது என்று பொருள். மகளிர் உரிமைத் திட்டம், மகளிர் வாழ்வில் மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்திலும் ஒரு மிகப்பெரிய புரட்சித் திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான Source Link

`ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகி கைது' – காங்கிரஸ் குற்றச்சாட்டு; NIA மறுப்பு!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், கடந்த மார்ச் 1-ம் தேதி ராமேஸ்வரம் கஃபே (Rameshwaram Cafe) உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், இந்த சம்பவம் தொடர்பாகத் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும்போதே, `தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவைத்தனர்’ என்று மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பரபரப்பை ஏற்படுத்தினார். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு இதற்குத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து பா.ஜ.க-வுக்கு எதிராகக் கண்டனங்கள் எழ, … Read more

நீதித்துறை குறித்த காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள்

புதுடில்லி இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.  இன்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் நீதித்துறை குறித்த வாக்குறுதிகள் பின்வருமாறு:- உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகளை நியமிக்கத் தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்தல் இன்னும் மூன்று வருடங்களில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ள அனைத்துப் பணி இடங்களையும் நிரப்புதல் உச்சநீதிமன்றத்தை மேல் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் சட்டப்பூர்வ நீதிமன்றம் என இரண்டாகப் … Read more

திண்டுக்கல்: காதலர்களைக் கட்டிப்போட்ட கும்பல்; சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுமை… போலீஸ் நடவடிக்கை!

திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 19,17,13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். இதில் 19 வயது இளம்பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. 19 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் இருவரும் தங்களது காதலர்களுடன் கடந்த மார்ச் 30, இடையகோட்டையில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு … Read more

தேர்தல் ஆணையம் பாஜகவின்  துணை அமைப்பாக மாறியதா : டெல்லி அமைச்சர் கேள்வி

புதுடெல்லி டெல்லி அமைச்சர் அதிஷி தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி கல்வி அமைச்சருமான அதிஷி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தம்மை பா.ஜ.க.வில் சேருங்கள் அல்லது ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என்று தனக்கு மிரட்டல் வந்ததாகப் பரபரப்பு குற்றம் சாட்டினார். தான் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகவும் அதிஷி தெரிவித்தார். … Read more

`தேர்தல் பத்திரம் மூலம் சட்டபூர்வமாக ஊழல் செய்த கட்சி பாஜக-தான்' – கனிமொழி தாக்கு!

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கனிமொழி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”நம் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருகிறது, 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கூறி ஆட்சி அமைத்தார். பொதுமக்கள் இதுவரை இரண்டு பேருக்குக்கூட வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை. சட்டபூர்வமாக ஊழல் செய்யலாம் என்று தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பா.ஜ.க … Read more