உள்ளூர் மொழிகளில் வழக்காட அனைத்து நீதிபதிகளும் ஆதரவு – மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு
சென்னை: இந்தியாவில் ஒரு மொழியை மட்டும் திணிப்பதை எதிர்க்கிறேன். நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் 12-வதுபட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலை. வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். இதில், 5,176 மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களும், சிறப்பாகப் பயின்ற 41 பேருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. முதன்மை … Read more