பப்பில் மப்பு ஆனவரை தூக்கிச் சென்றனர் கேரளாவில் மாடல் அழகி ஜீப்பில் கூட்டு பலாத்காரம்: மற்றொரு அழகி உட்பட 4 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் பப்புக்கு சென்று மப்பு ஆன 19 வயது மாடல் அழகியை தூக்கிச் சென்று, ஓடும் ஜீப்பில் பலாத்காரம் செய்த 3 வாலிபர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாடல் அழகியும் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம், காசர்கோட்டை சேர்ந்த 19 வயதான இளம்பெண், கொச்சியில் தங்கி மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கொச்சி ரவிபுரத்திலுள்ள ஒரு மது பாருக்கு, ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான டிம்பிள் லாவா என்பருடன் … Read more