குஜராத் பல்கலை.,யில் வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: அறைகள், வாகனங்கள் சேதம்
அகமதாபாத்: குஜராத் பல்கலைக்கழத்தின் வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதியில் நடந்த தாக்குதலில் 5 வெளிநாட்டு மாணவர்கள் காயமடைந்தள்ளனர். விடுதி அறையில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் அவர்களின் அறையில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு குழுக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக … Read more