எங்கள் அணி தோல்விக்கு காரணம் இதுதான்..?! – கே.எல்.ராகுல் விளக்கம்

கொல்கத்தா, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் (எலிமினேட்டர்) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. மழையால் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் களம் புகுந்தனர். முதல் … Read more

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா நீக்கம்

புதுடெல்லி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவராக நரிந்தர் பத்ரா 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். ஆக்கி இந்தியா அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் அதன் பிரதிநிதியாக ஐ.ஓ.ஏ. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையே அவர் ஐ.ஓ.ஏ. தலைவராக நீடிப்பதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, ‘ஆக்கி இந்தியா அமைப்பில் நரிந்தர் பத்ரா ஆயுட்கால உறுப்பினராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது. தேசிய விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு … Read more

லக்னோவை வீழ்த்தி 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது பெங்களூரு அணி

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி வெளியேறும் என்பதால் லக்னோ, பெங்களூரு ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற கடும் முனைப்புடன் களமிறங்கின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். … Read more

வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாது. அதாவது வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தானுடன் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கும் 2-வது தகுதி … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியனான ஆஸ்டாபென்கோ அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் பாகுன்டோ பாக்னிசை (அர்ஜென்டினா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இளம் வீரர் ஹோல்ஜர் ருன் (டென்மார்க்) 6-3, 6-1, 7-6 (4) என்ற நேர் செட்டில் தரவரிசையில் 15-வது இடம் … Read more

மகன் பற்றிய கேள்விக்கு சச்சின் டெண்டுல்கரின் பதில்

மும்பை, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனும், இடக்கை வேகப்பந்து வீச்சாளருமான அர்ஜூன் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். தொடர்ந்து 2-வது ஆண்டாக அவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த ஆண்டில் ஐ.பி.எல்.-ல் அர்ஜூனின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமுடன் இருந்தீர்களா? என்ற கேள்விக்கு தெண்டுல்கர் பதில் அளிக்கையில், ‘இது வித்தியாசமான ஒரு கேள்வி. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமல்ல. இந்த சீசனில் மும்பை அணிக்குரிய … Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்காளதேச அணி வித்தியாசமான உலக சாதனை

மிர்புர், இலங்கை- வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேசம் 24 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஊசலாடிய நிலையில் விக்கெட் கீப்பர் லிட்டான் தாசும் (135 ரன்), முஷ்பிகுர் ரஹிமும் (115 ரன்) சதம் அடித்து அணியை காப்பாற்றினர். தொடக்க நாளில் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து … Read more

ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பான் அணியிடம் இந்தியா தோல்வி

ஜகார்த்தா, 11-வது ஆசிய கோப்பை ஆக்கி தொடர் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 2-வது நாளான நேற்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 24-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பான் வீரர் கென் நகாயோஷி கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் … Read more

'பிளே-ஆப்' சுற்று மழையால் பாதித்தால் சூப்பர் ஓவர் முறையில் முடிவு

புதுடெல்லி, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதே மைதானத்தில் நாளை நடக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன. 2-வது தகுதி சுற்று ஆட்டம் ஆமதாபாத்தில் 27-ந் தேதி நடக்கிறது. அதே மைதானத்தில் இறுதிப்போட்டி 29-ந் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்று நாள் உண்டு. மற்ற போட்டிகளுக்கு மாற்று நாள் எதுவும் கிடையாது. இறுதிப்போட்டி … Read more

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வீரர் குசல் மென்டிஸ் நெஞ்சுவலியால் வெளியேறினார்

மிர்புர், இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மக்முதுல் ஹசன் ஜாய், தமிம் இக்பால் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் கேப்டன் மொமினுல் ஹக் 9 ரன்னிலும், நஜ்முல் ஹூசைன் 8 ரன்னிலும், ஷகிப் அல்-ஹசன் ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த … Read more