எங்கள் அணி தோல்விக்கு காரணம் இதுதான்..?! – கே.எல்.ராகுல் விளக்கம்
கொல்கத்தா, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் அரங்கேறிய வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் (எலிமினேட்டர்) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுடன் மோதியது. மழையால் 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த லக்னோ கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் களம் புகுந்தனர். முதல் … Read more