தமிழகத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் கேட்ட சின்னம் கிட்டியது எப்படி? – ஒரு பின்புலப் பார்வை

நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்காமல், அதற்கு பதிலாக ‘மைக்’ சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. அதேபோல், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்படவில்லை. விசிக கடந்த முறை போட்டியிட்ட பானை சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கப்படுவதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அதன் பின்னணி என்ன? நாம் … Read more

பிரதமர் ‘ரோடு ஷோ’வில் மாணவர்கள்: ஏப்.3 வரை கடும் நடவடிக்கையை தவிர்க்க ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் ஏப்ரல் 3-ம் தேதி வரை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டனர். … Read more

சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார் காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட எங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களை நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் … Read more

பாஜகவை அதிமுக விமர்சிக்காது… காரணத்தை ஓபனாக சொன்ன எடப்பாடி பழனிசாமி

Edappadi Palaniswami: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், கூட்டணி தர்மத்தின்படி நாங்கள் பாஜகவை விமர்சிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதே கூட்டணி பலத்தோடு களத்தில் கனிமொழி… – ‘ஸ்டார் தொகுதி’ தூத்துக்குடி களம் எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி போட்டியிடுவதால் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. தூத்துக்குடி மக்களவை தொகுதி கடந்த 2009-ம் ஆண்டுதான் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. திருச்செந்தூர், திருநெல்வேலி மற்றும் சாத்தூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் இருந்து, தூத்துக்குடி மாவட்ட பகுதிகள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, தூத்துக்குடி தொகுதி உருவாக்கப்பட்டது. இதுவரை சந்தித்த 3 தேர்தல்களில் திமுக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வென்றுள்ளன. 2009 தேர்தலில் திமுக … Read more

Sekhmet Club: மதுபான கூட மேற்கூரை இடிந்த விபத்தில் சேக்மெட் கிளப் மேலாளர் கைது! போலீஸ் விசாரணை!

Hotel Ceiling Collapse Accident Latest Update : பிரபல ஓட்டலின் மதுபான கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை…

“இந்த தேர்தல் யாருக்கானது?” – நிர்மலா சீதாராமனை மேற்கோள் காட்டிய செ.கு.தமிழரசன்

வாலாஜா: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாஜகவும், திமுகவும் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வர வில்லை என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இந்திய குடியரசு கட்சி ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் மேற்கொள்ளும். இந்த தேர்தலில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எந்தவித வளர்ச்சியும் கொண்டு … Read more

கோவையில் வந்து மாட்டிக்கொண்டார் அண்ணாமலை: திமுக எம்பி கனிமொழி

Loksabha Election 2024: கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். 

ஓசூர் அருகே தேர்தலில் ‘ஜனநாயக கடமையாற்ற’ 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் கிராம மக்கள்

ஓசூர்: ஓசூர் பாகலூர் அருகே கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க 4 கி.மீ தூரம் நடந்து செல்லும் நிலையுள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வாகன வசதிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள பிஎஸ் திம்ம சந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பி.தட்டனபள்ளி. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமம் கர்நாடக மாநில எல்லையில் உள்ளது. மேலும், இக்கிராமத்தில் … Read more

தூத்துக்குடியில் வெற்றி பெற்றால் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும்: கடம்பூர் ராஜு

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் 6 சட்டமன்ற தொகுதியிலும் புத்தூர் கட்டு கட்டும் மையம் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்துள்ளார்.