Tamil News Live Highlights: பிப்ரவரி 26ம் தேதி நடைபெறவிருந்த ‘புத்தகப்பை இல்லா தின’ நிகழ்ச்சி ரத்து

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 98-ஆவது நாளாக எந்த மாற்றமும் இல்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 காசுகளாகவும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. Tamilnadu News Update: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. India News Update: செங்கோட்டை மீதும் காவிக் கொடி பறக்கும் என்று கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்திருப்பது சர்ச்சையை … Read more

தமிழக அரசு பேருந்தில் இருந்து தலைதெறிக்க ஓடிய திருமண கோஸ்ட்டி.! போலீசார் தீவிர விசாரணை.!

திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து, 32 பயணிகளுடன் திருப்பதிக்கு இன்று அதிகாலை தமிழக அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  திருப்பதி அருகே சந்திரகிரி பைபாஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இந்த தமிழக அரசு பேருந்தை, போலீசார் வழி மறித்து நிறுத்தினர். பேருந்தை உடனடியாக நிறுத்திய நிறுத்தியதும், போலீசாரை பார்த்த பயணிகள் அனைவரும், பேருந்தில் இருந்து குதித்து, நாலாபுறமும் தலைதெறிக்க தப்பி ஓடினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், தப்பி ஓடிய அவர்களை விரட்டிப் பிடிக்க … Read more

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை <!– திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை –>

விலங்குகளின் நலன் கருதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் மாலை 6 மணிக்கு 10 மற்றும் 12 … Read more

உளுந்தூர்பேட்டை: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு – கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்?

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை பகுதியில் 100 நாள் வேலை தொடர்பாக குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞரை ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் தாக்கியதாகவும், தாக்கியவரை விடுத்து தாக்குதலுக்கு உள்ளான இளைஞரையே போலீஸ் கைது செய்ததாகவும் சர்ச்சை எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் எஸ்.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் அப்பகுதியில் இ.சேவை மையம் நடத்தி வருகிறார். நேற்று மலையனூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான சாலையில் 100 நாள் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்திற்கு … Read more

யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது; விவாதிக்க தயாரா? எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் சவால்

CM Stalin erode election campaign speech: தமிழகத்தில் யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது என்பது குறித்து விவாதிக்க தயாரா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 8 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்தநிலையில், திமுக தலைவர் … Read more

திமுகவை கண்டித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.!

நகராட்சியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது. சேலம் மாவட்டம் : சங்ககிரி உட்பட்ட இடங்கணசாலை நகராட்சியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் சித்தர்கோவில் உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுகவை கடுமையாக விமர்சித்து கோஷங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா.. 25 பேர் பலி..! <!– தமிழகத்தில் ஒரே நாளில் 3,592 பேருக்கு கொரோனா.. 25 பேர் பல… –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, 3 ஆயிரத்து 592 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 663 பேருக்கும், கோவையில் மேலும் 654 பேருக்கும், செங்கல்பட்டில் 290 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 14 ஆயிரத்து 182 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 25 பேர் உயிரிழந்த நிலையில், 66 ஆயிரத்து 992 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

தமிழகத்தில் இன்று 3,592 பேருக்குக் கரோனா: சென்னையில் 663 பேருக்கு பாதிப்பு; 14,182 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 3,592 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,28,068. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,45,246 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,23,214. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 663 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் தற்கொலை : போலீஸ் விசாரணை

Tamilnadu News Update : தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19-ந் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில். வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் களம் கலைகட்ட தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரம், செய்து வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து வேட்பாளர்கள் பலரும் தங்களது பகுதியில் வாக்கு சேகரிப்பில் … Read more

உதயநிதி ஸ்டாலின் முன் கைகட்டி உட்கார்ந்த அமைச்சர்கள்.. வைரலாகும் புகைப்படம்.!

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் … Read more