முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சர்வதேச பயணிகளுக்கு பிப்.,21 முதல் அனுமதி – ஆஸ்திரேலியா <!– முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சர்வதேச பயணிகளுக்கு … –>
பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்திய சர்வதேச சுற்றுலாப் பயணிகள் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் பிப்ரவரி 21 முதல் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா சர்வதேச பயணிகள் வருகைக்கு கட்டுபாடுகள் விதித்திருந்தது. … Read more