நயன்தாரா ஆடுனா மட்டும் பார்க்கிறாங்க.. இவங்களையும் பார்க்கட்டும்.. லாரன்ஸ் அதிரடி பேச்சு

சென்னை: தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் லாரன்ஸ். பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த அவர் கடைசியாக ஜிகர்தண்டா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் லாரன்ஸின் நடிப்பும் அட்டகாசமாகவே இருந்தது. இதற்கிடையே லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறார். அது பலரிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில்

திருவள்ளுவரின் வாழ்க்கை சினிமா தொடங்கியது

உலக பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை சினிமாவாக தயாராகிறது. இதனை ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே காமராஜர் வாழ்க்கை வரலாற்றை “காமராஜ்” என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டது. அந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதினைப் பெற்றதோடு, காமராஜர் வரலாற்றுக்கான ஆவணமாகத் திகழ்கிறது. தற்போது திருவள்ளுவர் பற்றிய படம் தயாராகிறது. இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. படத்திற்கு காமராஜ் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் திரைக்கதையை எழுத, ஏ.ஜே.பாலகிருஷ்ணன் … Read more

Actress Kushboo: மகள்கள் சந்திக்கும் பாடி ஷேமிங்.. அட்வைஸ் கொடுத்த நடிகை குஷ்பூ!

சென்னை: நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளவர். தற்போதும் கேரக்டர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்தியில் என்ட்ரி கொடுத்தாலும் குஷ்பூவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது தென்னிந்திய மொழிப்படங்கள்தான். தமிழில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஒருகட்டத்தில் தன்னுடைய படத்தின்

பிரபல சினிமா தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ் தற்கொலை

மஹாலட்சுமி லே அவுட் : கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெங்களூரின் மஹாலட்சுமி லே அவுட்டில் வசித்தவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சவுந்தர்ய ஜெகதீஷ், 55. இவர் அப்பு பப்பு, மஸ்த் மஜா மாடி, ஸ்னேஹிதரு, ராம்லீலா உட்பட சில படங்களை தயாரித்தார். அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக ஓடி வருவாயும் கிடைத்தது. பட தயாரிப்பு மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்தார். பெங்களூரில், 'ஜெட்லாக்' என்ற பெயரில் … Read more

லோகேஷ் கனகராஜ் பட வாய்ப்பை மிஸ் செய்தாரா எஸ்.ஜே.சூர்யா?.. நடிச்சிருந்தா செமயா இருந்திருக்குமே

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இயக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். முக்கியமாக நடிப்பு அரக்கன் என்று பெயர் எடுத்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து இந்தியன் 2, எல்ஐசி உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்தச் சூழலில்

லாரன்ஸின் ‛ஹண்டர்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் புலி

தமிழ் புத்தாண்டை ஒட்டி நேற்று ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ், ஹண்டர் என்ற இரண்டு படங்களின் போஸ்டர் வெளியானது. இதில், ஹண்டர் அவரது 25வது படமாகும். லாரன்ஸ் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்கும் இந்த படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார். ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் லாரன்ஸ் ஜோடியாக ஒரு பாலிவுட் நடிகையும், வில்லனாக ஒரு பாலிவுட் நடிகரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி … Read more

சூர்யாவின் மகன் நடிகராக களமிறங்குகிறாரா? ஜோதிகா சொன்ன அந்த விஷயம்!

சென்னை: தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதி சூர்யா மற்றும் ஜோதிகா. இவரும் ஸ்டார் நட்சத்திரங்கள் என்றாலும் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து முழுவதுமாக விலகியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவர் பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். தற்போது இவர் தனது மகன் தேவ் சினிமாவில் நடிப்பது குறித்து

வரலட்சுமி வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சி : விஷால்

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ரத்னம் படம் ஏப்ரல் 26ம் தேதி திரைக்கு வருகிறது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் அளித்த ஒரு பேட்டியில், சமீபத்தில் நடைபெற்ற வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, வரலட்சுமியை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும், தமிழை … Read more

Actor Dhanush: விரைவில் ராயன் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழ் புத்தாண்டில் அப்டேட் கொடுத்த தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் அதிகமான கவனத்தை ஈர்த்து வருகின்றன. கடந்த ஜனவரியில் அவரது கேப்டன் மில்லர் படம் திரையரங்குகளில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை மிரள வைத்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து

கல்யாணத்துக்கு ஓகே சொன்ன அஞ்சலி – சீதாராமன் சீரியல் அப்டேட்!

Seetha Raman TV Serial Online: சீதாராமன் சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் அஞ்சலி தன்னுடைய பாய் பிரண்டுடன் பேசிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.