தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா… பின்னணி என்ன?
Election Commissioner Resigns: மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Election Commissioner Resigns: மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாள்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களுள் ஒருவரான அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.
புதுடெல்லி: சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB – என்சிபி) அதிகாரிகள், தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், “ஜாபர் சாதிக் என்ற பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் … Read more
இட்டாநகர்: “வடகிழக்கில் கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்திருப்பதை காங்கிரஸ் கட்சி செய்து முடிக்க 20 ஆண்டுகள் எடுத்திருக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் தாவாங் சேலா சுரங்கப்பாதை உள்ளிட்ட ரூ.55,600 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இட்டாநகரில் நடந்த அந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் சுற்றுலா, வணிகம் மற்றும் பிற உறவுகளுக்கான இந்தியாவின் … Read more
லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி வரும் மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் முக்கியமான மாநிலமாகும். ஏனெனில், உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக அளவிலான தொகுதிகள் இருக்கின்றன. இதனால், அம்மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் முழு கவனம் செலுத்தி வருகின்றன. பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியை அமைத்துள்ளது. அதில், மற்றொரு முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி இணைந்திருக்கிறது. அதோடு, பகுஜன் சமாஜ் கட்சியும் … Read more
Jaffer Sadiq Arrested: ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஜாஃபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி: தேர்தல்களில் கவனம் ஈர்க்கும் அம்சங்களில் ஒன்று புதுமுக வேட்பாளர்கள் குறித்த மக்களின் பார்வை. மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனத்துக்குரிய புதுமுகங்களைப் பற்றி ஒவ்வொருவராகப் பார்ப்போம். அந்த வகையில் இந்த அத்தியாயம் நாம் கவனிக்க இருப்பது, பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ். இவரின் பின்புலம் குறித்து பார்ப்போம். சமீப காலமாக பாஜக தனது அடிமட்ட ஊழியர்களின் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு வெகுமதி அளித்து வருவதாக கூறிக் … Read more
ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை டெல்லி முதல்வரும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் தேதி மார்ச் 13-ம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், … Read more
Sela Tunnel In Arunachal Pradesh: அருணாச்சலத்தில், சுமார் 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான இருவழிப்பாதை திட்டமான சேலா சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அசாம் மாநிலத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை, அவர் காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலம் சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார். அங்கு சென்ற பிரதமர் மோடி பூங்காவை சுற்றிப் … Read more
“ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விவரித்துள்ளார். இது குறித்து காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியது: “ராகுல்காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார். அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு மற்றும் அதை சார்ந்த நிறுவனங்களில் உள்ள 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பயிற்சி பெறுவோரை நியமித்துக் கொள்ளலாம் என்று சட்டம் உள்ளது. … Read more