மெக்ஸிகோ அதிபர் பதவியில் நீடிப்பதா, வேண்டாமா என்பதற்கான வாக்குப்பதிவு.. பதவியில் இருப்பவர்களை திரும்ப அழைக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த அதிபர்

மெக்ஸிகோவில் அந்நாட்டு அதிபர் பதவியில் நீடிப்பதா, வேண்டாமா என்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது.

அங்கு தற்போது பதவியில் உள்ள இடதுசாரி அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், பதவியில் இருப்பவர்களை திரும்ப அழைக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தார்.

தனது பதவிக் காலம் நீடிக்கப்படுவதை விரும்பாத அவரும் நேற்று நடந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.