13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. பெண்ணுக்கு ஐந்தாண்டு சிறை..!

13 வயது சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், ஆவனிப்பட்டி கிராமத்தில் 15 வயது  சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவனை பக்கத்து வீட்டில் வசிக்கும் உதயவள்ளி என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.இதனை அறிந்த அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின், அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரின் குற்றம் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து 5 ஆண்டு சிறைதண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.