சோழபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதி கொலை வழக்கில் 2 பேர் கைது

தஞ்சை: கும்பகோணம் சோழபுரம் அருகே காதல் திருமணம் செய்த சரண்யா – மோகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். விருந்துக்கு அழைத்து இருவரையும் கொலை செய்த பெண்ணின் அண்ணன் சக்திவேல், மைத்துனர் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.