திரௌபதி முர்மு சொந்த ஊரில் மக்கள் நடனமாடியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டம்

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்ற நிலையில், ஒடிசாவில் அவரது சொந்த ஊரான ராய்ராங்பூரில் பொதுமக்கள் நடனமாடியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.