அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை ஆக.10ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு ஆக.10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பன்னீர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிரஷ்ணகுமார் ஆஜராக உள்ளதால் ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.