பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலினுக்கு ஜாமின் வழங்கியது டெல்லி நீதிமன்றம்

டெல்லி : ரூ.200 கோடி மோசடி வழக்கில் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்-க்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில் ஜாக்குலின் மீதும் குற்றச்சாட்டு இருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.