சங்கரன்கோவில் அருகே 10கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் விரிசல்

தென்காசி: சங்கரன்கோவில் அருகே 10கி.மீ தொலைவில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரிசல் உடனே சரிசெய்யப்பட்டதால் அடுத்தடுத்த வரக்கூடிய ரயில்களில் ஏற்பட இருந்த விபத்து தவிர்க்கப்பட்டது. தண்டவாள விரிசலால் தாம்பரத்திலிருந்து நெல்லை சென்ற ரயில் ராஜபாளையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.