சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு’ என தனது உரையை முடித்துள்ளார். இது வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக கடந்த மாதம், ’தமிழகம், தமிழ்நாடு’ என ஆளுநர் கிளப்பிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்நாடு என ஆளுநர் கூறி வருகிறார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் […]