விருதுநகர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு பத்தர்கள் செல்ல தடை விதிப்பு

விருதுநகர்: ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.