கடற்படை ஹெலிகாப்டர் விபத்து

புதுடெல்லி:  கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை கடற்பகுதியில் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து கடற்படை ரோந்து கப்பல் மூலமாக ஹெலிகாப்டரில் இருந்த கடற்படை குழுவினர் 3 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.