12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது அண்ணாநகர் டவர்…

சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்றான அண்ணாநகர் டவர், புதுப்பிக்கப்பட்டு சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட டவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர். இந்தநிகழ்ச்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்கா மிகவும் பழமையான பூங்காக்களில் ஒன்று. டாக்டர் விஸ்வேஸ்வரர் பெயரிலான இந்த பூங்கா 1968ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவிலான இந்தப் பூங்காவின் மையப்பகுதியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.