ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்சப்பா கைது

சென்னை: ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்சப்பா கைது செய்யப்பட்டார். விருபாக்சப்பாவின் மகன் லஞ்சம் பெறும்போது, லோக்யாத்தா போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். விருபாக்சப்பாவின் மகன் வீட்டில் இருந்து ரூ.8 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.