கலாக்ஷேத்ரா மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை காவல் துறை தகவல்

பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். சம்பந்தப்பட்டவர்களை பணி இடைநீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என உறுதியாக தெரிவித்த அவர்கள் நேற்று மாலை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர். மேலும், இன்று காலை 7 மணிக்கு மீண்டும் போராட்டம் தொடரும் என மாணவிகள் தரப்பு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஏப்ரல் 6 வரை கல்லூரி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.