டெல்அவிவ்: :லெபனானுடன் ‘முழு அளவிலான போர்’ அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இஸ்ரேல் மீது லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் கடும் கோபம் அடைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல்கள் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் நடந்து வருகிறது. அக்டோபர் 7ம்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல்
Source Link