திருநள்ளாறு கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம்

திருநள்ளாறு திருநள்ளாற்றில் உள்ள கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். திருநள்ளாற்றில் அமைந்துள்ள ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நள நாராயண பெருமாள் கோவிள்அதிக பக்தர்களை ஈர்க்கும் கோவிலாக விளங்குகிறது.  இங்குள்ள ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சனேயரை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று காலை 9 முதல் 10.30-க்குள் தொடங்குவதற்கான பூஜை நடைபெற்றது.அதையொட்டி  கொடி மரத்தைத் தூய்மை […]

The post திருநள்ளாறு கோவில் கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் கலக்கம் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.