சென்னை: பாண்டிசேரியில் சிறுமியை வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, இயக்குநர் பா ரஞ்சித், இந்த சம்பவத்தை பார்க்கும் போது ரொம்ப எமோஷ்னலாகவும், பதற்றமாகவும் பயமாகவும் இருக்கிறது. அந்த செய்தியை பார்த்துவிட்டு நான் மிகவும் டிஸ்டர்பாகி விட்டேன். ஏன் என்றால் எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு என்றார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி,